![](https://www.vidivelli.lk/wp-content/uploads/2024/03/2-1.jpg)
ஜனாதிபதி பதவியிலிருந்து மக்களால் துரத்தியடிக்கப்பட்ட கோத்தாபய ராஜபக்ச தனக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தை வெளிநாடுகளின் சதி எனக்குறிப்பிட்டு வெளியிட்டுள்ள நூல் பல்வேறு விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது.