காஸா குழந்தைகள் நிதியத்துக்கு கிழக்கு ஆளுநர் நன்கொடை

காஸாவில் இடம்­பெற்­று­வரும் மோதல்­களில் பாதிக்­கப்­பட்ட குழந்­தை­க­ளுக்கு ரம­ழான் மாதத்தில் நிவா­ரணம் வழங்­கு­வ­தற்­காக ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­வினால் ஆரம்­பித்து வைக்­கப்­பட்ட ஜனா­தி­பதி காஸா நிதி­யத்­திற்கு கிழக்கு மாகாண ஆளு­நரும், இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரசின் தலை­வ­ரு­மான செந்தில் தொண்­டமான் 05 இலட்சம் ரூபா நிதியை வழங்­கி­யுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *