மைத்திரியை அழைத்து சாட்சியம் பெறுங்கள்

உயிர்த்த ஞாயிறு தின­மான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்­தப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வங்கள் குறித்து குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ரான வழக்கு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில், சிறப்பு ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் முன் அவர்­க­ளுக்கு எதி­ரான சாட்­சி­யங்கள் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *