மைத்திரிபால சிறிசேன: தகவல்களை மறைப்பது தண்டனைக்குரிய குற்றம்!

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் நடந்து 59 மாதங்கள் கடந்­துள்ள நிலையில் அது தொடர்பில் தீர்க்­கப்­பட வேண்­டிய விட­யங்கள் இன்னும் தீர்க்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை. இதனால் இந்த குண்டுத் தாக்­கு­தலால் நேர­டி­யாக பாதிக்­கப்­பட்­ட­வர்­களும், அதன் விளை­வு­களால் பல்­வேறு பாதிப்­புக்­க­ளுக்கு முகம் கொடுத்­த­வர்­களும் நீதிக்­காக தொடர்ந்து போராட வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *