இன, மத நல்லிணக்கமே நாட்டின் பலம்

எமது நாட்டில் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான ஒற்­றுமை, மதங்­க­ளுக்கு இடை­யி­லான நல்­லி­ணக்கம், நட்­பு­றவு என்­றென்றும் பேணப்­பட வேண்டும். நாட்­டுக்கு இதுவே பக்க பலம். அந்­தந்த மதங்­க­ளுக்­கு­ரிய மரி­யாதை வழங்­கப்­பட வேண்டும். பன்­மு­கத்­தன்­மையை பாராட்ட வேண்டும். பன்­மு­கத்­தன்­மையில் உரு­வாகும் ஒவ்­வொரு கலாச்­சா­ரத்­திற்கும், கலா­சார விழு­மி­யங்­க­ளுக்கும் உரிய மரி­யா­தையும் கௌர­வமும் அளிக்­கப்­பட வேண்டும் என எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாஸ தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *