கல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளோ அல்லது முஸ்லிம் எம்.பி.க்களோ காரணமல்ல

வட­கி­ழக்கில் தமிழ் முஸ்லிம் இனம் அர­சியல் தீர்வை, அதி­கா­ர­ப்ப­கிர்வை வேண்டி நிற்­கின்­ற­போது கல்­முனை மாந­க­ரத்தில் வெறு­மனே ஒரு வட்­டா­ரத்தில் 3500 தமிழ் மக்கள் முஸ்­லிம்­க­ளோடு இணைந்து வாழ்­வ­தற்கு இட­ம­ளிக்­காத தமிழ் தலை­மைகள் எவ்­வாறு வட, கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்­று­மை­யாக அதி­கா­ரப்­ப­கிர்வை எட்ட இட­ம­ளிப்­பார்கள்? நாம் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்கள் அல்லர். கல்­மு­னையில் தமிழ் மக்­க­ளுக்­கென ஒரு எல்­லை­யு­ட­னான பிர­தேச செய­லகம் அமைத்­துக் கொ­டுக்­கப்­பட வேண்டும் என நாம் வலி­யு­றுத்­து­கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *