சமூகப் பணிக்காக தன்னை அர்ப்பணித்த மௌலவி ஏ.எல்.எம்.இப்ராஹீம்

‘‘1971 ஆம் ஆண்டு ஒரு நாள். அன்­றுதான் பேரா­தனைப் பல்­கலைக் கழ­கத்தில் மௌலவி இப்­ராஹிம் அவர்­க­ளு­டைய பட்­டப்­ப­டிப்பின் பெறு­பே­றுகள் வெளி­யான நாள். அவ­ருக்கு அது தெரிய முன்பே பல்­கலைக்கழக கீழைத்­தேய மொழிகள் பீடா­தி­பதி பேரா­சி­ரியர். டப்­ளியூ. எஸ். கரு­ணா­ரத்ன. தனது சொந்தக் காரில் உயன்­வத்­தையை நோக்கி புறப்­ப­டு­கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *