நோன்பினூடாக ஆன்மீக ரீதியாக பக்குவப்பட்ட இறை திருப்தி சகலருக்கும் கிட்ட வேண்டும்

இஸ்­லா­மிய மத நடை­மு­றை­க­ளின்­படி நோன்பு நோற்­பதில் அனை­வ­ருக்­கு­மி­டை­யே­யான பரஸ்­பர நட்பு, சகோ­த­ரத்­துவம், ஒற்­றுமை மற்றும் இஸ்­லா­மிய சமயக் கோட்­பாட்டில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள உன்­னத குணங்கள் நிறை­வேறும் கால­கட்­ட­மாக இது அமை­வதால், ஆன்­மீக ரீதி­யாக பக்­கு­வப்­பட்டு இறை திருப்தி சக­ல­ருக்கும் கிட்ட வேண்டும் என இந்த நோன்புப் பொருநாள் தினத்தில் பிரார்த்­திப்­ப­தாக எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *