ஞானசாரருக்கு வக்காலத்து வாங்கும் ஞானசூனியர்கள்

கொழும்பின் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் ஆதித்­திய பத­பென்­டிகே எனும் ஒரு பௌத்தர் பௌத்த துற­வி­யென்ற போர்­வைக்குள் மறைந்­தி­ருந்து கல­கக்­காரன் நார­தன்­போன்று இலங்­கை­யெங்கும் இன­வா­தத்தை வளர்த்துக் கல­வ­ரங்­க­ளையும் ஏற்­ப­டுத்­திய அர­சியல் பௌத்­தத்தின் துஷ்டக் குழந்தை ஞானசா­­ர­ருக்கு நான்கு வருடக் கடூ­ழியச் சிறையும் நூறா­யிரம் ரூபா அப­ரா­தமும் தண்­ட­னை­க­ளாக விதித்­துள்­ளமை இலங்­கையின் சுதந்­தி­ரத்­துக்குப் பின்­னுள்ள வர­லாற்றில் ஒரு மைல்கல் எனக் கரு­தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *