ரொஹான் பெரே­ரா­வாக வாழ்ந்து மர­ணித்த ‘தத்­து­வ­ஞானி’ பஸ்லி நிஸார்

கடந்த ஞாயிறு(14) மாலை நண்பன் ஒரு­வரை சந்­திக்க சென்று கொண்­டி­ருக்கும் போது பொரல்லை ‘ஜய­ரத்ன’ மலர்ச்­சா­லைக்கு முன்­பாக சில நண்­பர்­களும் இட­து­சாரி கம்­யூ­னிஸ கொள்கை அர­சி­யலில் ஈடு­ப­டு­கின்ற ஒரு சில­ரையும் கண்டேன். யாரோ என் நண்­பர்­க­ளுக்கு தெரிந்த ஒருவர் இறந்­தி­ருப்பார், என நினைத்து எனது பய­ணத்தை தொடர்ந்து சென்று கொண்­டி­ருக்­கும்­போது மழை குறுக்­கிட்­டதால் திரும்­பவும் வீட்டை நோக்கி பய­ணித்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *