கோட்டாவை தமிழ், முஸ்லிம் மக்கள் நாட்டை விட்டு துரத்திவிடவில்லை

தன்னை தமிழ், முஸ்லிம் மக்­களே விரட்­டி­ய­டித்­தார்கள் என்று முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்‌ஷ தனது புத்­த­கத்தில் குறிப்­பிட்­டுள்­ளமை முற்­றிலும் பொய்­யா­னது. அவர் நாட்­டை­விட்டு தப்­பிச்­சென்­ற­போது முஸ்லிம் நாடே அவ­ருக்கு தஞ்சம் வழங்­கி­யதை அவர் மறந்­துள்ளார் என ஐக்­கிய மக்கள் சக்தி உறுப்­பினர் கபீர் ஹாசீம் தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *