பலஸ்தீன காஸா பிராந்தியத்தில் இதுவரை காலம் இஸ்ரேல் நடாத்தி வந்த தாக்குதல்களின் அவலங்கள் தற்போது ஒவ்வொன்றாக அம்பலத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. அப்பாவி பலஸ்தீன மக்களை இஸ்ரேலிய படையினர் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். அக்கொலைகள் மிருகத் தனமானவை என்பது நிரூபணமாகியுள்ளன.
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA