அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மா­வுக்கு ஒரு பகி­ரங்க மடல்

சென்ற 18.04.2024 இல் வெளி­வந்த விடி­வெள்ளி வாராந்த வெளி­யீட்டில் “ஜனாஸா எரிப்பு அரச மன்­னிப்பா? ஆணைக்­கு­ழுவா?” என்ற தலைப்பில் ஒரு கட்­டுரை எழு­தி­யி­ருந்தேன். அதனை வாசித்த சிலர் என்­னுடன் தொடர்பு கொண்டு “காலத்­திற்குத் தேவை­யான ஒரு விட­யத்தை சமூ­கத்­திற்கு முன் எடுத்து வைத்­துள்­ளீர்கள். இது சம்­பந்­த­மாக நமது சமூகம் எடுக்­க­வேண்­டிய நட­வ­டிக்­கைகள் பற்றி ஆலோ­சித்து இவ்­வி­ட­யத்­ததை நூர்ந்து போக விடாது தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­லாமே!” என்று பலரும் பல ஆலோ­ச­னை­களை முன்­வைத்­துள்­ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *