இந்திய தூதுவர் ஒலுவில் துறைமுகம் விஜயம்

ஒலுவில் துறை­முகம் அமைந்­துள்ள பிர­தே­சத்தைப் பார்­வை­யி­டு­வ­தற்கும், அதன் அபி­வி­ருத்தி தொடர்பில் மேல­தி­கா­ரி­க­ளுடன் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கும் நேற்று(01) இந்­திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஒலுவில் பிர­தே­சத்­திற்கு விஜயெமொன்றை மேற்­கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *