காலநிலை மாற்றத்திற்கு தீர்வை முன்வைப்பார்களா?

தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியா தற்­போது கடு­மை­யான வெப்­பத்­துக்கு முகங்­கொ­டுத்து வரு­கி­றது. இது வசந்த காலம் என்ற போதிலும் இப் பிராந்­தி­யத்தில் வாழும் நூற்றுக் கணக்­கான மில்­லியன் மக்கள் ஏற்­க­னவே கடு­மை­யான வெப்­ப­நி­லையை எதிர்­கொண்­டுள்­ளனர். கோடை வெப்பம் முன்­கூட்­டியே வந்து, உயிர்­களை பலி­யெ­டுத்­துள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *