திருகோணமலை -சம்பூரில் மாட்டு வண்டில் சவாரி..!!

திருகோணமலை -சம்பூர் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை பாரம்பரிய மாட்டு வண்டில் சவாரிப் போட்டி நிகழ்ச்சி இடம்பெற்றது.

விறுவிறுப்பாக இடம்பெற்ற இதனை சம்பூர் மாட்டு வண்டில் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இருபதுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டில்கள் போட்டியில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *