இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள அஹமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்கள் தொடர்பிலான தீவிர விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரும் முன்னெடுத்து வருகின்றனர்.
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA