இந்தியாவின் குஜராத்தில் கைதான நான்கு சந்தேக நபர்களினது ஐ.எஸ். தொடர்பு இன்னும் உறுதியாகவில்லை

இந்­தி­யாவின் குஜராத் மாநி­லத்­தி­லுள்ள அஹ­ம­தாபாத் சர்தார் வல்­லபாய் படேல் சர்­வ­தேச விமான நிலை­யத்தில் கைது செய்­யப்­பட்ட இலங்­கையைச் சேர்ந்த நான்கு சந்­தேக நபர்கள் தொடர்­பி­லான தீவிர விசா­ர­ணை­களை குற்றப் புல­னாய்வுத் திணைக்­களமும் பயங்­க­ரவாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­வி­னரும் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *