உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக சென்ற விமானம் திருப்பிவிடப்பட்டது!

<!–

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக சென்ற விமானம் திருப்பிவிடப்பட்டது! – Athavan News

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக பயணித்த ஏர் இந்தியா விமானம் திருப்பிவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தலைநகர் டெல்லியில் இருந்து, உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு சென்ற  இந்திய விமானமே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

கீவ் நகரை நெருங்கிய வேளையில் ஏர் இந்தியா விமானத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும்,  NOTAM எனப்படும் வான் தாக்குதல் எச்சரிக்கையை குறிப்பிட்டு ஏர் இந்தியா விமானம் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *