அனாதைச் சிறார்­க­­ளின் வாழ்வில் நம்­பிக்கை ஒளிக்­கீற்றை ஏற்­ப­டுத்­தவே ‘Orphan Care’ திட்­டம்

நாட்டில் இயங்கும் அனாதை இல்லங்களில் தங்­கி­யுள்ள சிறார்கள் 18 வயதை அடைந்த பின்னர் அவர்கள் தமது வாழ்வின் அடுத்த கட்ட பய­ணத்தை முன்­னெ­டுப்­ப­தற்கு பொரு­ளா­தார ரீதி­யா­கவும் மான­சீக ரீதி­யா­கவும் ஆத­ர­­­வ­ளிக்கும் நோக்கில் அமானா வங்­கி­யால் ‘Orphan Care’ எனும் தனியா­ன திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தாக இத்­திட்­டத்தின் தலைவர் அசாத் ஸஹீ­ட் தெரி­வித்­தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *