உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றும்போது பிறமதத்தவரின் உணர்வுகளை தூண்டும் விதமாக செயற்படாதீர்

உழ்­ஹிய்­யாவை நிறை­வேற்­றும்­போது பல்­லின மக்­க­ளோடு வாழும் நாம் பிற­மத சமூ­கத்­த­வர்­களின் உணர்­வுகள் தூண்­டப்­படும் வகையில் நடந்­து­கொள்ளக் கூடாது என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா தெரி­வித்­துள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *