திருமலை மாணவிகள் 70 பேரின் பெறுபேறுகள் வெளிவருமா? வராதா?

பரீட்சை திணைக்­க­ளத்­தினால் கல்விப் பொதுத்­த­ரா­தர உயர்­தரப் பரீட்சை முடி­வுகள் வெளி­யி­டப்­பட்­ட­போது, திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் உள்ள பிர­தான முஸ்லிம் பாட­சா­லை­யான ஸாஹிரா கல்­லூரி மாண­வர்­களில், 70 மாண­வி­களின் பரீட்சை பெறு­பே­றுகள் மட்டும் இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்த நிலையில், அந்த நட­வ­டிக்கை பெரும் சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *