காஸாவில் உடனடியாக யுத்த நிறுத்தம் செய்து பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும்

காஸாவில் எட்டு மாத கால யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்­டு­வரும் நோக்கில் அமெ­ரிக்கா முன்­வைத்த யுத்த நிறுத்தத் திட்­டத்­தினை திங்­க­ளன்று ஐ.நா. பாது­காப்பு சபை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. இத் தீர்­மா­னத்­திற்கு பாது­காப்பு சபையின் 15 அங்­கத்­துவ நாடு­களுள் 14 நாடுகள் ஆத­ர­வாக வாக்­க­ளித்த நிலையில் றஷ்யா மாத்­திரம் வாக்­க­ளிப்பில் பங்­கு­பற்­ற­வில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *