நான்கு பயணயக் கைதிகளை மீட்க 274 அப்பாவி மக்களை கொன்ற இஸ்ரேல்

கடந்த ஜூன் 8 சனிக்­கி­ழமை இஸ்­ரே­லிய படைகள் நுஸைரத் அக­திகள் முகா­முக்கு அருகில் ஹமா­ஸுடன் மோதலில் ஈடு­பட்­டதில் 274 பொது­மக்கள் கொல்­லப்­பட்­ட­தாக காஸாவின் சுகா­தார அமைச்­சகம் தெரி­வித்­துள்­ளது. இதில் குழந்­தை­களும் அப்­பாவிப் பொது­மக்­களும் அடங்­குவர் என்று அமைச்­சகம் தெரி­வித்­துள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *