ஏழு நாடுகள் பசுமைப் பட்டியலுக்குள் நுழைகின்றன: புதிய மாற்றங்கள் அறிவிப்பு!

கனடா மற்றும் டென்மார்க்கிலிருந்து பிரித்தானியாவுக்குச் செல்லும் மக்கள் இனி தனிமைப்படுத்தத் தேவையில்லை.

ஏனெனில் பிரித்தானியாவின் சமீபத்திய கொவிட் பயண விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

பின்லாந்து, சுவிஸ்லாந்து, அசோர்ஸ், லிச்சென்ஸ்டீன் மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகள் ‘பச்சை பட்டியலில் உள்ளன.

புதிதாக பட்டியலிடப்பட்ட தாய்லாந்து மற்றும் மாண்டினீக்ரோவிலிருந்து வரும் பயணிகள் இப்போது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

அனைத்து வருகையாளர்களும் குறைந்தபட்சம் ஒரு கொவிட் சோதனையையாவது எடுக்க வேண்டும். ஆனால் பல நாடுகள் பிரித்தானிய குடியிருப்பாளர்கள் நுழைய தடை விதித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *