
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முதுபெரும் தமிழ் அரசியல்வாதியுமான இராஜவரோதயம் சம்பந்தனின் மறைவு இலங்கையின் தேசிய அரசியலில் பாரிய வெற்றிடத்தைத் தோற்றுவித்துள்ளது என்பதை அவருக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் முன்வைக்கப்படும் அனுதாபங்கள் மற்றும் அஞ்சலிகள் உணர்த்தி நிற்கின்றன.