பெறுபேறு இடைநிறுத்தத்திற்கு ஹிஜாப் அணிந்திருந்ததை காரணம் காட்டியமையானது மத சுதந்திரத்தை மீறுகிறது

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் க.பொ.த உயர்­த­ரப்­ப­ரீட்­சைக்குத் தோற்­றிய 70 முஸ்லிம் மாண­வி­களின் பெறு­பே­றுகள், அவர்கள் தலையை மறைக்கும் வித­மாக ஹிஜாப் அணிந்து வந்­த­தாகக் குறிப்­பிட்டு இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும், இது அம்­மா­ண­வி­களின் மத ­சு­தந்­தி­ரத்தை மீறும் வகையில் அமைந்­தி­ருப்­ப­தா­கவும் மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் அதிருப்தி வெளி­யிட்­டுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *