முஸ்லிம்­க­ளை அர­வ­ணைத்­த­வர் சம்­பந்தன் ஐயா

“ஈழத்­த­மி­ழர்கள், முஸ்­லிம்கள், மலை­யகத் தமி­ழர்கள் எல்­லோரும் சிங்­க­ள­வர்­க­ளுடன் சேர்ந்து, இலங்­கையர் என உணரும் அடிப்­ப­டையில் அனை­வரும் ஏற்றுக் கொள்ளும் முறையில், தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காணப்­ப­ட­வேண்டும்” என்ற நிலைப்­பாட்டில் உறு­தி­யாக இருந்­து­வந்த பழம்­பெரும் தமிழ் அர­சியல் தலை­வ­ரான இரா.சம்­பந்தன் சென்ற ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு தனது வாழ்க்கைப் பய­ணத்­திற்கு முற்­றுப்­புள்ளி வைத்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *