யாழ்.பருத்தித்துறை கடற்பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலில் 110 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA