பன்றி இறைச்சி ஊட்ட முயன்ற விவகாரம்: கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணை

தங்க நகை தொடர்­பி­லான விவ­கார விசா­ரணை தொடர்பில், கைது செய்த முஸ்லிம் வர்த்­தகர் ஒரு­வரை படல்­க­முவ பொலிஸார், பன்றி இறைச்­சியை ஊட்ட முயற்­சித்தும், தொழும் போது உதைத்து அதனை தடுத்தும் குற்­றத்தை ஒப்­புக்­கொள்ள அழுத்தம் கொடுத்­த­தாக கூறப்­படும் விவ­காரம் தொடர்பில் சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு பிரத்­தி­யேக விசா­ரணை ஒன்­றினை ஆரம்­பித்­துள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *