ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் சமர்ப்பித்த பரிந்துரைக்கமைய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேதன பிரச்சினைகளுக்கான தீர்வை, எதிர்வரும் பாதீட்டின் மூலம் கட்டம் கட்டமாக செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.