நாட்டில் இன்று 1079 பேருக்கு கொவிட் தொற்றுறுதி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 1,079 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 281,622ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *