விசேட பொருளாதார மத்திய நிலையங்களை மேலும் இரு தினங்களுக்கு திறக்க தீர்மானம்

<!–

விசேட பொருளாதார மத்திய நிலையங்களை மேலும் இரு தினங்களுக்கு திறக்க தீர்மானம் – Athavan News

நாட்டில் உள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களையும் மேலும் இரு தினங்களுக்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதற்மைய,நாளை (01) மற்றும் நாளை மறுதினம் (02) ஆகிய இரு நாட்களுக்கு நாட்டில் உள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படவுள்ளன.

இதன்போது, மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக மாத்திரம் விசேட பொருளாதார மையங்கள் திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *