
மியன்மாரில் இருந்து அகதிகளாக வந்திருக்கும் ரோஹிங்கியா பிரஜைகளை மீள திருப்பி அனுப்புவது சர்வதேச மனித உரிமை சட்டத்தை மீறும் விடயமாகும். அதனால் அவர்களை வெளியேற்றும் முயற்சியை உடனடியாக அரசாங்கம் நிறுத்தவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.