ரோஹிங்கியா அகதிகளை வெளியேற்றும் முயற்சியை அரசாங்கம் நிறுத்த வேண்டும்

மியன்­மாரில் இருந்து அக­தி­க­ளாக வந்­தி­ருக்கும் ரோஹிங்­கியா பிர­ஜை­களை மீள திருப்பி அனுப்­பு­வது சர்­வ­தேச மனித உரிமை சட்­டத்தை மீறும் விட­ய­மாகும். அதனால் அவர்­களை வெளி­யேற்றும் முயற்­சியை உட­ன­டி­யாக அர­சாங்கம் நிறுத்­த­வேண்டும் என எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *