இந்திய இழுவைப் படகுகள் மோதி காணாமல் போன மீனவர்கள் கரைசேர்ந்தனர்!

யாழ். வல்வெட்டித்துறை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய இழுவைப்படகுகள் மோதியதில் கடலில் மூழ்கிய 4 மீனவர்களில் இருவர் தப்பித்தபோதும் மற்றைய இருவரும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இருவரும் கரை சேர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கடல் எல்லைக்குள் இடம்பெற்ற படகு விபத்து தொடர்பான மேலதிக விடயங்களை அறிய எம்முடன் இணைந்திருங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *