சுங்­கத்தில் இருந்து சர்ச்­சைக்­கு­ரிய 323 கொள்­க­லன்கள் விடு­விக்­கப்­பட்­டமை தொடர்பில் விசா­ரணை வேண்டும்

சுங்­கத்தில் இருந்து சர்ச்­சைக்­கு­ரிய 323 கொள்­க­லன்கள் வெளியில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் எங்­களை குற்றம் சாட்­டாமல் இதனை வெளிப்­ப­டுத்­திய சுங்க தொழிற்­சங்க தலைவர் உள்­ளிட்ட அதி­கா­ரி­க­ளிடம் விசா­ரணை மேற்­கொள்ள வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஏற்­று­மதி, இறக்­கு­மதி கட்­டுப்­பா­டுகள் தொடர்­பான கட்­ட­ளைகள் மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *