முஸ்லிம் பெண்களால் ஏன் காதி நீதிபதியாக முடியாது?

முஸ்லிம் பெண்கள் இன்று அதிகம் சட்­டத்­து­றையில் நாட்டம் காட்­டு­கின்­றனர். எதிர்­கா­லத்தில் அவர்­களால் உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்­க­ளாக பதவி வகிக்க முடியும் என்றால் ஏன் அவர்­களால் காதி நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளாக வர முடி­யாது என கொழும்பு பல்­க­லைக்­க­ழக சட்­ட­பீட சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் பேரா­சி­ரியர் ஏ. சர்­வேஸ்­வரன் கேள்வி எழுப்­பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *