சுமங்க வித்தியாலய காணியை மீளவும் ஒப்படைக்காவிடின் பிரச்சினை ஏற்படும்

தெஹி­வளை சுமங்க வித்­தி­யா­லயம் அமைந்­தி­ருக்கும் இடம் இற்­றைக்கு 100 வரு­டங்­க­ளுக்கு முன்னர் பரம விஞ்­ஞா­னாதி பெளத்த நிறு­வ­னத்­தினால் பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்ட காணி­யாகும். ஆனால் தற்­போது இதனை முஸ்லிம் பாட­சா­லை­யாக முன்­னெ­டுத்துச் செல்ல கடந்த அர­சாங்கம் அனு­ம­தித்­துள்­ளது. அதனால் இந்த அர­சாங்கம் இதனை தடுத்து பெளத்த நிறு­வ­னத்­துக்கு மீள ஒப்­ப­டைக்க வேண்டும். இல்­லா­விட்டால் இது ஒரு இனப்­பி­ரச்­சி­னைக்கு கார­ண­மாக அமையும் என சிங்­ஹல ராவய அமைப்பின் தலை­வரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் கோரிக்கை விடுத்­துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *