தலிபான்களுடனான பேச்சுவார்த்தைக் குறித்து மத்திய அரசு விளக்கம்!

தலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் அவர்களை அங்கீகரிப்பது ஆகாது என இந்தியா தெரிவித்துள்ளது.

நிலைமையைப் பொறுத்திருந்து கண்காணிக்க இருப்பதாகவும், இந்தியா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கத்தார் நாட்டிற்கான இந்திய தூதுவர் தீபக் பட்டேலை, தோஹாவில் உள்ள தலிபான்களின் அரசியல் அலுவலகத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள முகமது அப்பாஸ் ஸ்டானக்சாய் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே தலிபான்களுடனான பேச்சுவார்த்தை குறித்து மத்திய அரசு மேற்படி விளக்கமளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *