கொரோனா காரணமாக இலங்கையில் 5 இலட்சம் திருமணங்கள் இரத்து!

கொரோனா தொற்று பரவியதன் இடையே விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டில் சுமார் 5 இலட்சம் திருமண நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி இந்த தகவலை வெளியிட்டிருக்கின்றார்.

அதேபோல குழந்தை பிறப்பு வீதமும் வீழ்ச்சி அடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply