
கொரோனா தொற்று பரவியதன் இடையே விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டில் சுமார் 5 இலட்சம் திருமண நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி இந்த தகவலை வெளியிட்டிருக்கின்றார்.
அதேபோல குழந்தை பிறப்பு வீதமும் வீழ்ச்சி அடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.