இஸ்ரேலைத் திணறடித்த ஈரானின் ஏவுகணைப் பலம்!

ஜூன் 13 அன்று இஸ்ரேல் ஈரான் மீதான கார­ண­மற்ற தாக்­கு­தலைத் தொடங்­கி­யதைத் தொடர்ந்து, ஈரா­னிய புரட்­சி­கரக் காவல்­படை, இஸ்­ரே­லிய இலக்­கு­களை நோக்கி சக்­தி­வாய்ந்த ஏவு­கணைத் தாக்­கு­தல்­களை ஆரம்­பித்­தது. 12 நாட்கள் தொடர்ந்த இந்த மோதலில், இரு தரப்­பி­னரும் ஒரு­வ­ருக்­கொ­ருவர் இரா­ணுவத் தளங்கள் மற்றும் முக்­கிய உட்­கட்­ட­மைப்­புகள் மீது தாக்­கு­தல்­களை தீவி­ரப்­ப­டுத்­தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *