நாட்டில் மேலும் 31 பேரின் உயிரை எடுத்த கொரோனா!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் (16) மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்படி, இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,733ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply