
சுயமான வழியில் தொழிற்சாலை மற்றும் நிறுவன ரீதியான தொழில்களுக்காக வெளிநாடு செல்லும்போது குறித்த தொழிலாளர்களின் தொழில் ஒப்பந்தம், குறித்த நாட்டின் இலங்கை தூதுவர் காரியாலயம் ஊடாக உறுதிப்படுத்தும் நடவடிக்கை கடந்த முதலாம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.