
பள்ளிவாசல்களுக்கான நம்பிக்கையாளர்களை தெரிவு செய்தல் மற்றும் கணக்கறிக்கைகளை சமர்ப்பித்தல் தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அனைத்து பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள் மற்றும் நம்பிக்கைப் பொறுப்பாளர்களுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.