குருக்கள்மடம் புதைகுழியும் தோண்டப்பட வேண்டும்!

யாழ். செம்­மணி மனிதப் புதை­குழி இன்று பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ள­துடன் சர்­வ­தேச கவ­னத்­தி­னையும் ஈர்த்­துள்­ளது. இதன் கார­ண­மா­கவே அண்­மையில் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மை­க­ளுக்­கான உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க், செம்­மணி மனிதப் புதை­கு­ழி­யினை நேர­டி­யாகச் சென்று பார்­வை­யிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *