சுஹைலின் கைதும் விடுவிப்பும் உணர்த்தும் கசப்பான உண்மைகள்

சமூக ஊட­கங்­களில் இஸ்­ரே­லுக்கு எதி­ரான பதிவை வெளி­யிட்­ட­தற்­காக பொய்­யான குற்­றச்­சாட்டின் கீழ் கைது செய்­யப்­பட்டு பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தின் கீழ் கடந்த ஒன்­பது மாதங்­க­ளுக்கும் மேலாக தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த 21 வய­தான முஹம்­மது சுஹைல் எனும் இளைஞர் நேற்று முன்­தினம் பிணையில் விடு­விக்­கப்­பட்­டி­ருக்­கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *