உணவுக்காக வரிசையில் நிற்கும் காஸா மக்களை சுட்டுக் கொல்லும் இஸ்ரேலின் திட்டம் அம்பலம்

கடந்த ஜூன் மாதத்தில், இஸ்­ரே­லிய படைகள் கிட்­டத்­தட்ட ஒவ்­வொரு நாளும் அமெ­ரிக்க – இஸ்­ரே­லிய ஆத­ரவு உணவு விநி­யோக அமைப்­பான காஸா மனி­தா­பி­மான அறக்­கட்­ட­ளை­யி­லி­ருந்து உணவு உத­வி­களை பெற வந்­த­வர்கள் மீது துப்­பாக்கிச் சூடு நடத்தி வரு­கின்­றன. பத்­தொன்­பது தனித்­தனி சம்­ப­வங்­களில் இது­வரை 849 க்கும் அதி­க­மானோர் கொல்­லப்­பட்­டுள்­ளனர் மற்றும் 4,000 க்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *