கப்பல் சுக்கான் புகைப்பட ஆடையணிந்த மஸாஹிமாவின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது

2019ஆம் ஆண்டு “தர்­ம­சக்­கரம்” பதித்த ஆடையை அணிந்­தி­ருந்த­தாக குறிப்­பிட்டு பெண்­ணொ­ரு­வரை கைது செய்து அவரை தடுத்து வைத்­தமை ஊடாக அச­லக்க பொலிஸ் நிலை­யத்தின் பொறுப்­ப­தி­காரியினால் அடிப்­படை மனித உரி­மையை மீறி­யுள்­ள­தாக உயர்­நீ­தி­மன்றம் நேற்று தீர்ப்­ப­ளித்­தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *