கொரோ­னாச் சாவு எண்­ணிக்­கையை கட்­டுப்­ப­டுத்த முடி­யாது_ இராணுவத் தளபதி!

கொரோ­னாச் சாவு எண்­ணிக்­கையை தம்­மால் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது என்று கொரோ­னாத் தடுப்­புக்­கான இரா­ணு­வத் தள­பதி ஜென­ரல் சவேந்­திர சில்வா தெரி­வித்­தாார்.

அதே­வேளை, தொற்­றா­ளர்­க­ளின் எண்­ணிக்­கையை மறைக்­கும் நோக்­கம் தமக்­குக் கிடை­யாது என­வும் அவர் தெரி­வித்­தார்.
இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­விக்­கை­யில்,

நாள்­பட்ட நோய்­க­ளால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளைக் கொரோனா தாக்­கி­னால் அவர்­கள் தொற்­றி­லி­ருந்து தப்­பு­வது கடி­னம். நாள்­பட்ட நோய்­க­ளால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளும் 65 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுமே கொரோ­னா­வால் அதி­கம் உயி­ரி­ழக்­கின்­ற­னர்.
எனி­னும், அனை­வ­ரும் தடுப்­பூ­சிக­ளைப் பெற வேண்­டும் என
அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *