போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் இஸ்ரேலிய தாக்குதலில் நேற்று 3 பேர் காஸாவில் மரணம்

போர் நிறுத்த ஒப்­பந்தம் நடை­மு­றையில் இருந்­த­போ­திலும், இஸ்­ரே­லிய இரா­ணுவம் பலஸ்­தீ­னி­யர்கள் மீது அவ்­வப்­போது தாக்­கு­தல்­களைத் தொடர்­வ­தாக அல் ஜஸீரா செய்தி வெளி­யிட்­டுள்­ளது. காஸா சுகா­தார அமைச்சின் கூற்­றுப்­படி, நேற்றும் மூவர் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *